திரு ராகவன் அவர்களுக்கு தங்களின் ’மாய வலை’யை சிலநாட்களுக்கு முன்னர் வாங்கினேன். உங்கள் எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன் அதில் உணவுப் பாரம்பரியம் குறித்த ஒரு நூலை பலநாட்கள் வைத்திருந்து குறிப்பெடுத்துகொண்டிருந்தேன். உங்கள் பெயரில் இந்த தலைப்பில் ஒரு புத்தகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. நான் குமுதம் வாசிப்பதில்லை. அதனால் இது தொடராக வந்தது தெரியாமல் போய்விட்டது தலையணை சைஸில் புத்தகம் – அதுவும் நல்ல பொருத்தமான முகப்புச்சித்திரம், வாங்காமல் விடவே முடியவில்லை. இன்னும் வாசித்து முடிக்கவில்லை. லஷ்கர் இ தொய்பாவில் … Continue reading மாயவலை – ஒரு கடிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed